கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க
தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என புதிதாக பதவியேற்ற
முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment