Title of the document


5,8 வகுப்பு பயிலும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை வலியுறுத்தியுள்ளது. 1,2,3ம் பருவ பாடப் புத்தகங்களிலிருந்து மாணவர்களுக்கு  ரிவிஷன் தேர்வுகள் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்வின் தேதிகள் மாவட்டத்தை பொறுத்து மாறுபடும் என்று அறிவித்துள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم