Title of the document



பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

* பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின

* மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%

* மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி

* மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி- திருப்பூர் முதலிடம் (95.37%)

* ஈரோடு 2-வது இடம்(95.23%),

* பெரம்பலூர் 3-வது இடம்(95.15%)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post