Title of the document

24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் 28.03.2019-ல் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.


கலந்துகொள்ளாமல் இருப்பின் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் - தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post