Title of the document
போராட்டத்தில்  ஈடுபட்ட  ஆசிரியர்கள் மீது எடுத்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி நெல்லையில்  துணை முதல்வருடன்   ஆசிரியர்   சங்க பொறுப்பாளர்கள் சந்திப்பு.
இன்று  நெல்லை மாவட்டம் விஸ்வநாதப்பேரிக்கு வருகை புரிந்த துணை முதல்வர் திரு. பன்னீர் செல்வம்  அவர்களை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நேரில் சந்தித்து பணி இடைநீக்கத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கையும் விளக்கி கூறப்பட்டது. அனைத்தையும் விளக்கமாக கேட்ட துணை முதல்வர் அவர்கள் சென்னை திரும்பியதும் முதல்வருடன் கலந்துபேசி நல்ல முடிவு அறிவிக்கிறோம்   என்று தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post