![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgShZcnlYT6yUKbF9bx20clUKR04v_BqvKJHDhbj_oOoEt74noFdB0O3lWpJtzDkWnJ96bkZtAW6IZuv_THjRJwIjZSrpxLrM9wJ_02sLtoiER0w2LiEwgNr1m4OAOfVEhezK6a_vj-GcM/s200/20181109_051312.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03.12.2018 உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03.12.2018 ஒருநாள் மட்டும், அதாவது டிசம்பர் 3-ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கோட்டார் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment