Official notification-click here
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2தேர்வு, வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. குரூப் 2தேர்வுக்கு இன்று முதல் செப்.9வரை விண்ணப்பிக்கலாம்
சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2 தேர்வு தொடர்பான விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment