Title of the document


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி
எர்வாடி தர்ஹா சந்தன கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, வரும் 18 ஆம் தேதி வேலை நாளாக ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
أحدث أقدم