மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை முதன்மை
செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார். சென்னை வியாசார்பாடியில் நடைபெறும்
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,
இயற்கையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இயற்கையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.