சென்னையில் ஆசிரியர்கள் உடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.
4-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.
பேச்சுவார்த்தை நடத்து சென்ற ஆசிரியர்களிடம் போராட்டத்தை கைவிட வலியுறுத்தல்.
போராட்டத்தை கைவிட்டால், கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதீப் யாதவ் கூறியதால், இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி
إرسال تعليق