தலைமையாசிரியர் மேற்பார்வையில் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் திட்ட பொறுப்பாளர்களாக செயல்படுகின்றனர்.
இதற்கு ஆண்டுக்கு 2500 முதல் 5000 வரை நிதி வழங்கி வருகின்றன.இந்த நிதி தலைமையாசிரியரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.பெரும்பாலான பள்ளிகளில் தலைமையாசிரியருக்கும் பொறுப்பாசிரியருக்கும் சுமூக உறவு இல்லை.வெளிப்படை தன்மை இல்லை.எனவே இந்தாண்டு பொறுப்பாசிரியரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق