Title of the document
நீட் தேர்வை தமிழக அரசு முழுமையாக ஏற்கவில்லை: மாஃபா. பாண்டியராஜன்

நீட் தேர்வை தமிழக அரசு முழுமையாக ஏற்கவில்லை என தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஒருவேளை நீட் கட்டாயமாக்கப்பட்டால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. இதனால் முன்னேற்பாடாக மட்டுமே நீட் பயிற்சி மையங்கள் அமைக்க்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post