எஸ்சிஇஆர்டி இயக்குனர் அறிவொளி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் / செயலாளராக இருந்த உஷாராணியை எஸ்சிஇஆர்டி இயக்குனராக பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. அதே நேரத்தில் அறிவொளியை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
எஸ்சிஇஆர்டி இயக்குனர் அறிவொளி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் / செயலாளராக இருந்த உஷாராணியை எஸ்சிஇஆர்டி இயக்குனராக பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. அதே நேரத்தில் அறிவொளியை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
Post a Comment