Title of the document


சென்னை மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன் ஆசிரியர் கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
2014ல் நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post