Title of the document

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில் ,மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் 'நீட்' தேர்வில் சி.பி.எஸ்.சி., முன்னதாகவே அணுகாததால் குளறுபடி ஏற்பட்டதாகவும், இனி இதுபோல் நடக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post