Title of the document

சென்னையில் ஆசிரியர்கள் உடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.

4-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.
பேச்சுவார்த்தை நடத்து சென்ற ஆசிரியர்களிடம் போராட்டத்தை கைவிட வலியுறுத்தல்.
போராட்டத்தை கைவிட்டால், கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதீப் யாதவ் கூறியதால், இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post