Title of the document

2009&TET போராட்டக்குழு ஆசிரியர்களுக்கு வழக்கு குறித்த நிலவரம்

இடைநிலை ஆசிரியர்களை ஆங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதை எதிர்த்து நமது சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த விசாரணை இன்று 31.01.2019 நமது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி தடையை நீட்டிக்க வேண்டும் என வாதாடி தடையை பிப்ரவரி -11 வரை நீட்டித்துள்ளார்.

இவண்
ஜே.ராபர்ட்
2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم