Title of the document

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல் பின்வருமாறு
ஜானி டாம் வர்கீஸ் - கடலூர் உதவி ஆட்சியர்

ஜெயசீலன்- செங்கல்பட்டு சார் ஆட்சியர்

ஆகாஷ் - திண்டுக்கல் உதவி ஆட்சியர்

கிள்ளி சந்திசேகர் - மதுராந்தகம் சார் ஆட்சியர்

கார்த்திகேயன் - வேலூர்- திருப்பத்தூர் சார் ஆட்சியர்

பிரதீப் குமார் - கும்பகோணம் சார் ஆட்சியர்

சரவணகுமார் - திருப்பூர் உதவியாட்சியர்

தீபக் ஜேக்கம் - தூத்துக்குடி உதவி ஆட்சியர்

கிரேஸி - தாராபுரம் சார் ஆட்சியர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post