Title of the document

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
        போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 178 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று அவர்கள் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் தாஸ், தங்களது கோரிக்கைகளை அரசு தாயுள்ளத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post