Title of the document



மார்ச் 1-க்குள் அனுமதியின்றி இயங்கும் விடுதிகளை முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 1 -முதல் அனுமதியின்றி பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இயங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post