சென்னையில்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஆசிரியர்களிடம் மனிதஉரிமை ஆணையம்விசாரணை நடத்திவருகிறது. ஊதியமுரண்பாடுகளை களையவலியுறுத்தி 5வது நாளாகஇடைநிலை ஆசியர்கள்உண்ணாவிரதப் போராட்டம்நடத்தி வரும் நிலையில்,போராட்டத்துக்கானகாரணம் குறித்து மனிதஉரிமை ஆணையத்தின்பெண் அதிகாரி ஒருவர்விசாரணை நடத்திவருகிறார்
Post a Comment