Title of the document

சென்னையில்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஆசிரியர்களிடம் மனிதஉரிமை ஆணையம்விசாரணை நடத்திவருகிறது. ஊதியமுரண்பாடுகளை களையவலியுறுத்தி 5வது நாளாகஇடைநிலை ஆசியர்கள்உண்ணாவிரதப் போராட்டம்நடத்தி வரும் நிலையில்,போராட்டத்துக்கானகாரணம் குறித்து மனிதஉரிமை ஆணையத்தின்பெண் அதிகாரி ஒருவர்விசாரணை நடத்திவருகிறார்


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post