Title of the document
பிளஸ் 2 தேர்வுக்கு பின், மாணவர்களுக்கு 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், வரும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படும்.


வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில், விவசாயம், சுற்றுலா கல்வி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post