Title of the document

இன்று 01-12-18 சென்னையில்  ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 04-12-18 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 *திட்டமிட்டப்படி ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டம்* *டிசம்பர் 4 முதல் நடைபெறும்.*
 *டிசம்பர் 4 அன்று வட்டார  அளவில் ஆர்ப்பாட்டம்*
 *டிசம்பர் 5 வட்ட(Taluk) அளவில் ஆர்ப்பாட்டம்*
 *டிசம்பர் 6  மாலை மாவட்ட தலைநகரங்களில் களஆய்வு.*
  *டிசம்பர் 7 மாவ்ட்ட அளவில் முற்றுகை*
 *போராட்டம் நடைபெறும் போது, புயல்பாதித்த பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிவாரண பணிகளை மேற்கொள்ளும்*
என *ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு.*
-----------------------------------
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post