இன்று 01-12-18 சென்னையில் ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 04-12-18 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
*திட்டமிட்டப்படி ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டம்* *டிசம்பர் 4 முதல் நடைபெறும்.*
*டிசம்பர் 4 அன்று வட்டார அளவில் ஆர்ப்பாட்டம்*
*டிசம்பர் 5 வட்ட(Taluk) அளவில் ஆர்ப்பாட்டம்*
*டிசம்பர் 6 மாலை மாவட்ட தலைநகரங்களில் களஆய்வு.*
*டிசம்பர் 7 மாவ்ட்ட அளவில் முற்றுகை*
*போராட்டம் நடைபெறும் போது, புயல்பாதித்த பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிவாரண பணிகளை மேற்கொள்ளும்*
என *ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு.*
-----------------------------------
-----------------------------------
Post a Comment