Title of the document


கஜா புயல் பாதிப்பு காரணமாக டி.என்.பி.எஸ்.சியில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க டிச.10ம் தேதி வரையும், கட்டணம் செலுத்த டிச.12ம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post