Title of the document

TNPSC குரூப் 2  விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என TNPSC தேர்வாணையம்  அறிவிப்பு!
       டிஎன்பிஎஸ்சி குரூப் 2  விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு!    தமிழக அரசுத் துறைகளில் இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர்.
     இந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post