Title of the document

புயலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேதாரண்யத்தில் புயலால் பள்ளிகள்  இடிந்துவிட்ட நிலையில், புத்தகங்களும் சேதமடைந்ததாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post