Title of the document
புதுச்சேரி அரசு பள்ளிகளில்காலியாகஉள்ளபாலசேவிகா, பயிற்சிபெற்ற பட்டதாரிகள்(டி.ஜி.டி.,) , கம்ப்யூட்டர்பயிற்றுநர், விரிவுரையாளர்பணியிடங்களை ஒப்பந்தஅடிப்படையில் கவுரவஆசிரியர்கள் என்றபெயரில் நியமிக்க பள்ளிகல்வித்துறைவிண்ணப்பங்களைவரவேற்றுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகல்வித்துறையில் ஆரம்பபள்ளி, நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் ஆசிரியர்பணியிடங்கள் காலியாகஉள்ளதால், பாடங்கள்நடத்துவதில்சிக்கல்ஏற்பட்டுள்ளது. இதனால்கவுரவ ஆசிரியர்களைநியமித்து தற்காலிகமாகசமாளிக்க பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு பள்ளிகல்வித் துறைஇணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டது.பிராந்திய ரீதியாககவுரவபாலசேவிகா,பயிற்சி பெற்ற பட்டதாரிகள்(டி.ஜி.டி.,),கம்ப்யூட்டர்பயிற்றுநர்,விரிவுரையாளர்பணியிடங்களுக்குவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.அந்தந்த பிராந்தியத்தைசேர்ந்தவர்கள் அந்தந்தபிராந்தியத்தில் உள்ள காலிஇடங்களுக்குவிண்ணப்பிக்க முடியும்.புதுச்சேரிபிராந்தியம்கவுரவபாலசேவிகா:மொத்தம் 87இடங்கள் காலியாகஉள்ளது. பொது பிரிவு-44,எம்.பி.சி.,-15, ஓ.பி.சி.,-9,மீனவர்-2, முஸ்லிம்-2,எஸ்.சி.,-14, பழங்குடியினர்-1என்ற அடிப்படையில்நிரப்பப்பட உள்ளது.
இந்த இடங்களுக்கு 18வயது முதல் 30வயதிற்குட்பட்டபெண்கள்மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். பிளஸ் 2தேர்ச்சியுடன், முன்மழலையர் படிப்பில்ஓராண்டு டிப்ளமோ படிப்புஅல்லது பால சேவிகாபயிற்சி சான்றிழ்முடித்திருக்க வேண்டும். 90மதிப்பெண்களுக்கு போட்டிதேர்வு நடைபெறும். 10மதிப்பெண்கள்வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிந்தசீனியாரிட்டி அடிப்படையில்அளிக்கப்படும். மாதசம்பளமாக 18 ஆயிரம்கிடைக்கும்.கவுரவ பயிற்சிபெற்ற பட்டதாரிகள்ஆசிரியர்பிரெஞ்சு -2,அறிவியல் -2, சமூகஅறிவியல்-2 என 6 பயிற்சிபெற்ற பட்டதாரிகள்ஆசிரியர்இடங்கள்நிரப்பப்பட உள்ளது.பிரெஞ்சு ஆசிரியர்கள்பொறுத்தவரை பொது-1,ஓ.பி.சி.,-1 என்ற இடஒதுக்கீடு அடிப்படையிலும்,அறிவியல்ஆசிரியர்கள்பொது-1,ஓ.பி.சி.,-1 என்ற இடஒதுக்கீடு அடிப்படையிலும்,சமூக அறிவியல் ஆசிரியர்பணியிடங்கள் பொது-1,எஸ்,.சி.,1 அடிப்படையிலும்நிரப்பப்பட உள்ளது.அறிவியல், சமூகஅறிவியல் ஆசிரியர்பணியிடத்திற்குவிண்ணப்பிக்க பிரெஞ்சுகட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்.
90 சதவீதமதிப்பெண்கள்ஆசிரியர் தகுதி தேர்வுமதிப்பெண்ணும், 10சதவீதம் வேலைவாய்ப்புசீனியாரிட்டி அடிப்படையில்,பயிற்சி பெற்ற பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள்நிரப்பப்படும். மாதசம்பளமாக 22 ஆயிரம்கிடைக்கும்.கவுரவகணிப்பொறிபயிற்றுநர்பொது-5,ஓ.பி.சி.,-3, எஸ்.சி.,-2 எனமொத்தம் 10 கணிப்பொறிபயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.இதில் மாற்றுத்திறனாளிபிரிவினருக்கு ஒரு இடம்ஹரிசாண்டல் இட ஒதுக்கீடுஉண்டு. மாத சம்பளமாக 25ஆயிரம் ரூபாய்தரப்படும்.கவுரவவிரிவுரையாளர்இந்தி-1,கணிதம்-1, தாவரவியல்-1,விலங்கியல்-2,பொருளியல்-2,புவியியல்-1என மொத்தம்எட்டு விரிவுரையாளர்பணியிடங்கள் தேர்வுசெய்யப்பட உள்ளது. மாதசம்பளமாக 25 ஆயிரம்ரூபாய் வழங்கப்படும்.
காரைக்கால்பிராந்தியம்காரைக்காலில்93 கவுரவ பாலசேவிகாபணியிடங்கள்,4 ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், 21பயிற்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்கள், 4கணிப்பொறிபயிற்றுநர்கள், 23விரிவுரையாளர்கள்பணியிடங்கள் இதே போல்நிரப்பப்பட உள்ளது.காரைக்காலில் குடியுரிமைபெற்றவர்கள் மட்டுமேவிண்ணப்பிக்கமுடியும்.மாகிபிராந்தியம்இப்பிராந்தியதில் ஆரம்ப பள்ளிஆசிரியர்கள்-4, பயிற்சிபெற்ற பட்டதாரிஆசிரியர்கள்-15,கணிப்பொறிபயிற்றுநர்கள்-2, கவுரவவிரிவுரையாளர்கள் 11 பேர்தேர்வு செய்யப்படஉள்ளனர்.ஏனாம்பிராந்தியம்இப்பிராந்தியத்தில் பயிற்சி பெற்றபட்டதாரி ஆசிரியர்கள்-22,கணிப்பொறி பயிற்றுநர்-2 ,கவுரவ விரிவரையாளர்-3பணியிடங்கள் நிரப்பப்படஉள்ளது.
பள்ளி கல்வித் துறையின்ஒப்பந்தபணியிடங்களானகவுரவபாலசேவிகா, பயிற்சிபெற்ற பட்டதாரிகள்(டி.ஜி.டி.,) , கம்ப்யூட்டர்பயிற்றுநர், விரிவுரையாளர்பணியிடங்களுக்கு தகவல்குறிப்பேடு http://schooledn.puducherry.gov.inமற்றும்http://schoolednpdyguesteacher.inஎன்ற இணையதளத்தில்கிடைக்கிறது.விண்ணப்பங்களைhttp://school ednpdyguesteacher.inஎன்ற இணையதளத்தில்ஆன்-லைனில் இம்மாதம்26ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
புதுச்சேரி பட்டதாரிகள்கடும் எதிர்ப்புபுதுச்சேரிபள்ளி கல்வித் துறையில்பொதுவாக ஆசிரியர்கள்பணியிடங்கள் தேர்வுசெய்யப் பட்டு, நேர்காணல்அடிப்படையில்விருப்பத்திற்கேற்பகாரைக்கால், மாகி, ஏனாம்பிராந்தியத்திற்குஇடமாற்றம் செய்யப்படுவர்.இப்போது முதல் முறையாகசென்டாக்கில் பிராந்தியஇட ஒதுக்கீடு வழங்குவதைபோன்று ஆசிரியர்பணியிடங்கள் பிராந்தியரீதியாக விண்ணப்பங்கள்வரவேற்கப்பட்டுள்ளது இதுபுதுச்சேரி பொதுமக்கள்,பட்டதாரிகள் மத்தியில்கடும் எதிர்ப்பினைஏற்படுத்தியுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post