Title of the document



சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சத்துணவு அமைப்பாளர்

காலியிடம்: 316

சம்பளம்: ரூ.7,700 – 24,200

வயது: 18 - 40

கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி. பழங்குடியினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி

பணி: சமையல் உதவியாளர்

காலியிடங்கள் :785

சம்பளம்: ரூ.3,000 - 9,000

வயது: 18 - 40

கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ஆம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சி பெறாதவர். பழங்குடியினர் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களைப் பெற்று, அலுவலகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16/10/2018

மேலும் விவரங்களுக்கு : https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2018/10/2018100178.pdf 
 
என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post