இந்த வழக்கு விசாரணையில் அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கிலி என்பவர் தொடர்ந்த வழக்கை ஒரு வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையின் போது தேவர் வாழ்க்கை வரலாறு 7ம் வகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்று அரசு தரப்பு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கிலி என்பவர் தொடர்ந்த வழக்கை ஒரு வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையின் போது தேவர் வாழ்க்கை வரலாறு 7ம் வகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்று அரசு தரப்பு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment