Title of the document
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கிலி என்பவர் தொடர்ந்த வழக்கை ஒரு வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையின் போது தேவர் வாழ்க்கை வரலாறு 7ம் வகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்று அரசு தரப்பு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post