பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்திலும், இந்த பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது. கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக, தகுதி தேர்வு நடத்தப்படும். இதற்காக, கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. அண்ணா பல்கலையின், 509 இணைப்பு கல்லுாரிகளிலும், பல்கலையின் வழியாக, ஒரே தேர்வு முறை தான் நடைமுறையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்திலும், இந்த பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது. கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக, தகுதி தேர்வு நடத்தப்படும். இதற்காக, கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. அண்ணா பல்கலையின், 509 இணைப்பு கல்லுாரிகளிலும், பல்கலையின் வழியாக, ஒரே தேர்வு முறை தான் நடைமுறையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment