Title of the document
ஈரோடு: மாவட்டத்தில் காலியாக உள்ள, 70 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், எப்போது நிரப்பப்படும்? என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 70 முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தற்காலிக ஆசிரியர்களை, பெற்றோர் ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) மூலம், விரைந்து நிரப்ப, அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும், 1,923 முதுகலை ஆசிரியர்கள், தற்காலிகமாக நியமிக்கப்படுவதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் அறிவித்தார். ஆனால், பி.டி.ஏ., மூலம் காலி பணியிடங்களை நிரப்பது தொடர்பாக, எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post