எழுத்து தேர்வு மற்றும் செய்முறை பாடங்களில், செய்முறை தேர்வில், 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று, தேர்ச்சி பெறாதவர்கள், செய்முறை தேர்வை கட்டாயம் மேற்கொள்வதுடன், எழுத்து தேர்விலும் பங்கேற்க வேண்டும்.மேலும், விபரங்கள் தேவைப்படுவோர், தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
எழுத்து தேர்வு மற்றும் செய்முறை பாடங்களில், செய்முறை தேர்வில், 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று, தேர்ச்சி பெறாதவர்கள், செய்முறை தேர்வை கட்டாயம் மேற்கொள்வதுடன், எழுத்து தேர்விலும் பங்கேற்க வேண்டும்.மேலும், விபரங்கள் தேவைப்படுவோர், தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.