எளிய முறையில் கணிதம் மற்றும் வாய்ப்பாடு கற்பிக்க வைப்பது எப்படி ?
பயிற்சி அளிப்பவர் : முனைவர் மு.கனகலெட்சுமி ,ஆசிரியை,தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர்,சென்னை.
பயிற்சி நடைபெறும் இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை,சிவகங்கை மாவட்டம்.
நாள் : 25/08/2018
நேரம் : காலை 10 மணி .
தலைமை : ஆர்.லெட்சுமி தேவி , வட்டார கல்வி அலுவலர்,தேவகோட்டை.
முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்,
பயிற்சி முற்றிலும் இலவசம் .
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.வருகையை தெரியப்படுத்த 8056240653 என்ற எண்ணுக்கு தகவல் கொடுத்தால் நலம்.நன்றி.