Title of the document






ஆகஸ்ட் இறுதிக்குள் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.





மேலும் அவர் கூறுகையில், டிசம்பர் இறுதிக்குள் +2 முடித்த 25,000 மாணவர்களுக்கு 10 நாட்கள் சி.ஏ. பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post