Title of the document


தமிழக அரசு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 229 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 229

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. சித்தா - 148
2. ஆயுர்வேத - 38
3. ஓமியோபதி - 23
4. யுனானி - 20

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பார்மசிஸ்ட் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post