Title of the document


சென்னை : தமிழகத்தில் புதிதாக 4,000 செவிலியர் பணியில் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 4,000 செவிலியர் பணியிடம் உருவாக்கப்படும் என்று திருத்தணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நரசிம்மன் செல்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post