Title of the document
ஜூலை 2 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லிடப்பேசி செயலியில் வருகைப் பதிவு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லிடப்பேசி செயலியில் வருகைப் பதிவு செய்யும் முறை அமலுக்கு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்யாறில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 கல்வி மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post