Title of the document

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அரசு பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று TNPSC அறிவித்துள்ளது. மறுதேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இன்று  முதல் 31-ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post