Title of the document

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னைக்குள் நுழைவதை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர் 
தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்றும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் கைது நடவடிக்கை தொடர்கிறது

கடலூர் வழியாக 14 வாகனங்களில் சென்னை வந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 135 பேர் கைது..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக JactoGeo அறிவித்ததன் எதிரொலியாக தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்

தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post