Title of the document

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் 83.01% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஸியாபாத் மாணவி மேக்னா ஸ்ரீவத்சவா 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம், சென்னை, தில்லி ஆகிய மண்டலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. 97.32% தேர்ச்சியை பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்தது.

சென்னை மண்டலத்தில் 93.87% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post