Title of the document


வரும் மே 20-ம் தேதிக்குள் தமிழக அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு கெடு விதித்துள்ளது. அப்படி இல்லாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 
ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு கூட்டம் மே 20-ல் திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post