Title of the document

 பள்ளிக் கல்வித்துறை செயலர் விடுத்த கோரிக்கைக்கு
இணங்க நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்..ஆனால் நிதிச்சுமை சார்ந்த விஷயம் என்பதால் பள்ளிக் கல்வித் துறையால் ஒன்றும் செய்ய இயலாது . பள்ளி கல்வி செயலருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்களுக்கான கோரிக்கைக்கு தீர்வு காண இயலாது..எனவே  நிதி சார்ந்த தீர்வு எட்டிட   மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் , நிதித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால்  மட்டுமே உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.. தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் எங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post