பள்ளிக் கல்வித்துறை செயலர் விடுத்த கோரிக்கைக்கு
இணங்க நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்..ஆனால் நிதிச்சுமை சார்ந்த விஷயம் என்பதால் பள்ளிக் கல்வித் துறையால் ஒன்றும் செய்ய இயலாது . பள்ளி கல்வி செயலருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்களுக்கான கோரிக்கைக்கு தீர்வு காண இயலாது..எனவே நிதி சார்ந்த தீர்வு எட்டிட மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் , நிதித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.. தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் எங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
Post a Comment