Title of the document
நள்ளிரவிலும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்த
போராட்டம்




கைது செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறை கலைந்து சொல்ல நிர்பந்தித்தும்.... இரவிலும் உண்ணாவிரதப் போராட்டம்
தொடர்கிறது...
ஏழாயிரம் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் கலைந்து செல்லாமல் உண்ணாவிரதத்தை  அப்படியே   தொடர்கின்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post