Title of the document

பள்ளிகளில், அரையாண்டு தேர்வு முடிந்து, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பள்ளிகளில், டிச., 9ல், அரையாண்டு தேர்வுகள் துவங்கின; நேற்று முடிந்தன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவால், டிச., 7, 8ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த நாட்களில் நடக்கவிருந்த, பிளஸ் 2 தேர்வுகள், ஜன., 2, 3ம் தேதிகளில் நடக்கும். 'வர்தா' புயல் காரணமாக, டிச., 14ல் ரத்தான தேர்வு, ஜன., 5ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post