Title of the document

TNTET CASE நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு கீர்த்தி சிங் அவர்கள் வருகின்ற 12.11.16 அன்று  பணி ஓய்வு பெறுகிறார். எனவே அவர் ஓய்வு பெறுவதற்குள் இதற்கான தீர்ப்பு வழங்கப்படும் எனதெரிகிறது.



இந்த வழக்கின் முடிவு பொறுத்து தான் இதற்கு மேல் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எதன் அடிப்படையில் நடக்கும் என்பதே தெரியும்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் தாளில் சமூக பள்ளிகளில் சேர இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்த்தே.. இதே போல் இரண்டாவது தாளுக்கும் இரண்டாவது பட்டியல் வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post