Title of the document


 தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய முன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
எட்டு போக்குவரத்து கழங்கள் உள்ளன. இவற்றில் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னைக்கு பிறகு, மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை. முன்பணம்இந்த நிலையில், தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய முன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி சம்பள தொகை, ஊழியர்களின் வங்கி கணக்கில்செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post