Title of the document

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்1 தேர்வுக்கான, இலவச பயிற்சிமுகாம், வரும், 21ல் துவங்குகிறது.மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, தமிழ்நாடு அரசுதேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள், சீருடை பணியாளர் தேர்வு, கிராம நிர்வாகஅலுவலர் தேர்வு, ரயில்வே தேர்வு வாரியம் போன்றவை நடத்தும் தேர்வுகளுக்கு, இலவச பயிற்சிஅளிக்கப்படுகிறது. பொது அறிவு மற்றும் பாட புத்தகங்களை கொண்டு சிறப்பு பயிற்சியும், மாதிரி தேர்வும்நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.தேர்வுக்கானபயிற்சி முகாம், வரும், 21ல் துவங்குகிறது. தினமும், காலை,10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் சேர்ந்து பயனடைய விரும்புவோர், நேரில் அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம்தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post