Title of the document


கடந்த ஏப்ரலில் நடந்த 8 -ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கானபொதுத் தேர்வுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்க, வரும் 23-ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில், அவரவர் தேர்வு எழுதிய மையங்களில் கடந்த 6 -ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தனித் தேர்வர்களின் நலன் கருதி இந்த சான்றிதழைப் பெறுவதற்கான கால அவகாசம், வரும் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post