Title of the document

அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட விவரங்களை அரசு மூடி மறைக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை மீது விவாதத்தின்போது பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், அரசு பள்ளிகள் எதுவும் மாணவர்கள் வருகை இல்லாததால் மூடப்படவில்லை என கூறியிருக்கிறார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post